|
|

|
ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிராய் இடம் பெறும் வன்முறை குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை


ஆகஸ்ட் 27 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராய் இடம் பெறும் தொடர் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த அதேவேளை, இம்மோதல்களுக்குக் காரணமான இந்துமதத் தலைவர் ஸ்வாமி லஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டது குறித்த வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இன்று புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இவ்வாறு ௬றிய திருத்தந்தை, இவ்வன்முறையில் சிலர் கொல்லப்பட்டுள் ...»

|
அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்பட அழைப்பு


ஆகஸ்ட் 27 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்படுமாறு அம்மாநில கிறிஸ்தவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
ஹைதராபாத் போராயர் மாரம்புடி ஜோசி தலைமையில் ஹைதராபாத் குளக்கரையில் குருக்கள் கன்னியர் பொதுநிலையினர் என 2000த்துக்கு மேலான விசுவாசிகள் கைகளில் மெழுகு திரிகளுடன் ௬டி நின்று இவ்விவகாரத்தில் நீதி வேண்டுமெனக் க ...»

|
கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களைய ஆயர்கள் அழைப்பு


ஆகஸ்ட் 27 திருச்சபையின் வாழ்வில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் முழுமையாய்ப் பங்கு கொள்வதற்கு உதவுவதற்கென கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களையுமாறு தமிழக ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜாதிப் பாகுபாடுகளையும் தீண்டத்தகாமையையும் அகற்றி திருச்சபை எல்லாருக்கும் பொது என்ற நிலையை உருவாக்குவது கிறிஸ்தவர்களின் கடமை என்று தமிழக ஆயர்களின் அறிக்கை ௬றுகிறது.
தமிழ ...»

|
|


















|