ஆகஸ்ட் 01, நாளும் ஒரு நல்லெண்ணம்
ஜூலை 31 புனித இலோயோலா இஞ்ஞாசியாரின் திருவிழா. இயேசு சபையை நிறுவியவரும், ‘இந்தியாவின் அப்போஸ்தலர்’ என்று புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியாரை இந்த ...»
|
ஞாயிறு வாசகங்கள்
I சபை உரையாளர் 1: 2; 2: 21-23 II கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3: 1-5, 9-11 லூக்கா நற்செய்தி 12: 13-21அக்காலத்தில், கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “ப ...»
|
ஞாயிறு சிந்தனை
ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன. ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, ம ...»
|
ஜூலை 31. நாளும் ஒரு நல்லெண்ணம்
பஞ்சபூதங்கள்.
பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்ததே பிரபஞ்சம்
"நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''.
பஞ்சபூதங்களின் கலவைய ...»
|
ஆகஸ்ட் 01, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
ஜூலை 31. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.
|
ஜூலை 30 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
ஜூலை 29 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
|
ஜூலை, 28 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
|
|

|

|

|
கத்தோலிக்க அரசுசாரா நிறுவனம் ஒன்று தமிழகத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது


ஜூலை31,2010: கத்தோலிக்க அரசுசாரா நிறுவனம் ஒன்று சிறாருக்கும் தாய்மார்க்கும் கல்வி வழங்குவதன் மூலம் தமிழகத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது.
இந்தியாவின் நான்கு மாநிலங்களில் 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் Hand in hand என்ற அரசுசாரா அமைப்பு, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது.
இந்தியாவில் 42 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வ ...»

|
பாகிஸ்தானில் கடந்த 80 ஆண்டுகளில் தற்சமயம் அதிகமான மழை பெய்து வருகிறது


ஜூலை31,2010: பாகிஸ்தானில் கடந்த 80 ஆண்டுகளில் தற்சமயம் அதிகமான மழை பெய்து வருவதாகவும் இதில் ஆறாயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவினால் சுமார் 500 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் மட்டும் சுமார் அறுபது பேர் இறந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 300 மில் ...»

|
மெக்சிகோவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஆயர் அழைப்பு


ஜூலை30,2010: மெக்சிகோ நாட்டில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அந்நாட்டு ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மெக்சிகோவில் வன்முறைகள் அதிகரித்து வருவது இந்த நம் காலத்தின் அடையாளமாக மாறி வருகின்றது என்று அந்நாட்டு ஆயர்கள் அண்மையில் எச்சரித்ததைச் சுட்டிக்காட்டிய ஆயர் Sanchez Martinez, போதைப்பொருள் வியாபாரிகள், மனித வியாபாரம் செய்வோர், ஆயுத வியாபாரிகள் ஆகியோரால் நடத்தப் ...»

|
சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐ.நா.


ஜூலை30,2010: சுத்தமான குடிநீரும், கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐ.நா.பொது அவையில் பொலிவியா நாடு முன்வைத்த இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 122 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட 41 நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை
உலகிலுள்ள அனைவரும் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொள்ள சர்வதேச சமூக ...»

|
இந்திய மக்கள்தொகை 2050ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு


ஜூலை30,2010: உலக மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும் என்று கூறப்படும் அதேவேளை, அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுவாக்கில் 800 கோடியை எட்டும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக ...»

|
செபிப்பவர் எவரும் ஒருபொழுதும் தனியாக இல்லை - திருத்தந்தை


ஜூலை 26, 2010 செபிப்பவர் எவரும் ஒருபொழுதும் தனியாக இல்லை, ஏனெனில் செபிப்பவரின் குரல் திருச்சபையின் குரலோடு பின்னிப் பிணைந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறன்று கூறினார். காஸ்தெல் கண்டோல்ஃபோவிலுள்ள பாப்பிறை கோடை விடுமுறை இல்லத்திலிருந்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான, இயேசு கற்றுக் கொடுத்த வானகத்தந்தையை நோக்கிய செபத்தை ம ...»

|
ஒலிபரப்பு அலைவரிசைகள் விபரம்
|
|




















|