வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


ஆகஸ்ட் 01, நாளும் ஒரு நல்லெண்ணம்

ஜூலை 31 புனித இலோயோலா இஞ்ஞாசியாரின் திருவிழா. இயேசு சபையை நிறுவியவரும், ‘இந்தியாவின் அப்போஸ்தலர்’ என்று புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியாரை இந்த  ...»

ஞாயிறு வாசகங்கள்

I சபை உரையாளர் 1: 2; 2: 21-23
II கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3: 1-5, 9-11
 
லூக்கா நற்செய்தி 12: 13-21அக்காலத்தில், கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “ப  ...»


ஞாயிறு சிந்தனை


ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.
ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, ம  ...»


கென்யாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக வாக்களிக்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் குடிமக்களுக்கு வேண்டுகோள்


ஜூலை31,2010: கென்ய நாட்டில் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புமுறை, அந்நாட்டினரின் இறையாண்மையை இப்பொழுதும் எப்பொழுதுமே அகற்றிவிடும் என்  ...»

பிரேசில் சிறைகளில் சித்ரவதைகள் நடத்தப்படுகின்றன, திருச்சபை கவலை


ஜூலை31,2010: பிரேசில் நாட்டில் இராணுவ சர்வாதிகார ஆட்சி இடம் பெற்று 25 ஆண்டுகள் ஆகிய பின்னரும் அந்நாட்டுச் சிறைகளில் சித்ரவதைகள் நடத்தப்படுகின்றன மற்றும  ...»

கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தம் இஞ்ஞாயிறன்று அமலுக்கு வருகிறது


ஜூலை31,2010: கொத்து வெடிகுண்டுகள் உற்பத்தி செய்வது, அவற்றைப் பயன்படுத்துவது மற்றும் அவற்றைச் சேமித்து வைப்பதைத் தடை செய்யும் சர்வதேச தடை ஒப்பந்தம் இஞ்  ...»

ஜூலை 31. நாளும் ஒரு நல்லெண்ணம்


பஞ்சபூதங்கள்.

பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்ததே பிரபஞ்சம்

"நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''.

பஞ்சபூதங்களின் கலவைய  ...»


சீனக் கத்தோலிக்கர் திருத்தந்தைக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதற்கு வத்திக்கான் அதிகாரி ஒருவர் பாராட்டு


ஜூலை30,2010: சீனக் கத்தோலிக்கக் குருக்களும் ஆயர்களும் அகில உலக உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையுடன் கொண்டுள்ள சான்றுடன்கூடிய ஐக்கியத்திற்குத் தனது பார  ...»

தலித் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கென கறுப்பு தினம்


ஜூலை30,2010: இந்தியாவில் கிறிஸ்தவத்திற்கும் இசுலாமுக்கும் மதம் மாறிய தலித்துக்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்  ...»

காஷ்மீர் நிலவரம் கவலை அளிக்கிறது: பான்-கி-மூன்


ஜூலை30,2010: காஷ்மீரில் அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் கலவரங்கள் கவலை அளிப்பதாக உள்ளது என ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐ.ந  ...»



ஆகஸ்ட் 01, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை





ஜூலை 31. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.






ஜூலை 30 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை






ஜூலை 29 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை






ஜூலை, 28 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:






இறைவனின் உதவியின்றி யாரும் திருச்சபையை வழிநடத்த முடியாது - திருத்தந்தை



ஜூலை30,2010: இறைவனின் உதவியின்றி எவரும் திருச்சபையை வழிநடத்த முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழன் மாலை கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பணியில் முக்கிய தருணங்கள் மற்றும் திருச்சபையின் வாழ்வு பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்த பின்னர் பேசிய அவர், திருச்சபை இளமையாகவும், முழுவதும் பன்மைத்தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது எனவும் கூறினார்.

புனித பேதுருவின் வழி  ...»



நாட்டின் அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதற்குத் தனக்கி்ருக்கும் உரிமையை வலியுறுத்தியுள்ளார் வெனெசுவேலா கர்தினால்




ஜூலை31,2010: வெனெசுவேலா நாட்டு அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் மனித மாண்பைப் பாதுகாப்பதற்கும் தனக்கி்ருக்கும் உரிமையை அந்நாட்டு தேசிய அவையில் வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு கர்தினால் ஹோர்சே உரோசா சவினோ.

வெனெசுவேலா நாட்டை மார்க்சிய ஷோசலிச நாடாக அமைப்பது குறித்த அரசுத் தலைவர் ஹூகோ ஷாவேஸின் திட்டம் தொடர்பாகக் கர்தினால் சவினோ பொதுப்படையாகக் கருத்து வெளியிட்டார். இதன் காரணமாக வென  ...»



வடஅயர்லாந்து : 1971ம் ஆண்டு இடம் பெற்ற கொலைகள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட பெல்ஃபாஸ்ட் கத்தோலிக்க ஆயர் அழைப்பு



ஜூலை31,2010: 1971ம் ஆண்டு ஆகஸ்டில் வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட்டில், பிரிட்டன் படைவீரர்கள் 11 கத்தோலிக்கர்களைக் கொலை செய்தது குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுமாறு பெல்ஃபாஸ்ட் கத்தோலிக்க ஆயர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் கொல்லப்பட்டவர்களில் எட்டுக் குழந்தைகளின் தாயும், இறந்து கொண்டிருந்த ஒருவருக்கு உதவி செய்து கொண்டிருந்த போது சுடப்பட்டு இறந்த அருள்திரு ஹூயூக் முல்லனும் அடங்குவர்.

இந  ...»



கத்தோலிக்க அரசுசாரா நிறுவனம் ஒன்று தமிழகத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது



ஜூலை31,2010: கத்தோலிக்க அரசுசாரா நிறுவனம் ஒன்று சிறாருக்கும் தாய்மார்க்கும் கல்வி வழங்குவதன் மூலம் தமிழகத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது.

இந்தியாவின் நான்கு மாநிலங்களில் 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் Hand in hand என்ற அரசுசாரா அமைப்பு, தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு உழைத்து வருகிறது.

இந்தியாவில் 42 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமையில் வ  ...»



பாகிஸ்தானில் கடந்த 80 ஆண்டுகளில் தற்சமயம் அதிகமான மழை பெய்து வருகிறது




ஜூலை31,2010: பாகிஸ்தானில் கடந்த 80 ஆண்டுகளில் தற்சமயம் அதிகமான மழை பெய்து வருவதாகவும் இதில் ஆறாயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவினால் சுமார் 500 பேர் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் மட்டும் சுமார் அறுபது பேர் இறந்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் 300 மில்  ...»



மெக்சிகோவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஆயர் அழைப்பு




ஜூலை30,2010: மெக்சிகோ நாட்டில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அந்நாட்டு ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மெக்சிகோவில் வன்முறைகள் அதிகரித்து வருவது இந்த நம் காலத்தின் அடையாளமாக மாறி வருகின்றது என்று அந்நாட்டு ஆயர்கள் அண்மையில் எச்சரித்ததைச் சுட்டிக்காட்டிய ஆயர் Sanchez Martinez, போதைப்பொருள் வியாபாரிகள், மனித வியாபாரம் செய்வோர், ஆயுத வியாபாரிகள் ஆகியோரால் நடத்தப்  ...»



புனித டொன் போஸ்கோவின் திருப்பண்டம் வருகிற செப்டம்பர், அக்டோபரில் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது




ஜூலை30,2010: நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் 16 மாதங்களுக்கு மேலாக எடுத்துச் செல்லப்பட்டு வந்த புனித டொன் போஸ்கோவின் திருப்பண்டம் அடங்கிய பேழை வருகிற செப்டம்பர், அக்டோபரில் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவுக்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது.

சலேசிய சபை தொடங்கப்பட்டதன் 150ம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புனித டொன் போஸ்கோவின் திருப்பண்டம் அடங்கிய பேழை, உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடு  ...»



சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐ.நா.




ஜூலை30,2010: சுத்தமான குடிநீரும், கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐ.நா.பொது அவையில் பொலிவியா நாடு முன்வைத்த இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 122 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட 41 நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

உலகிலுள்ள அனைவரும் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொள்ள சர்வதேச சமூக  ...»



இந்திய மக்கள்தொகை 2050ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு




ஜூலை30,2010: உலக மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும் என்று கூறப்படும் அதேவேளை, அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டுவாக்கில் 800 கோடியை எட்டும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக  ...»



செபிப்பவர் எவரும் ஒருபொழுதும் தனியாக இல்லை - திருத்தந்தை



ஜூலை 26, 2010 செபிப்பவர் எவரும் ஒருபொழுதும் தனியாக இல்லை, ஏனெனில் செபிப்பவரின் குரல் திருச்சபையின் குரலோடு பின்னிப் பிணைந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறன்று கூறினார்.
காஸ்தெல் கண்டோல்ஃபோவிலுள்ள பாப்பிறை கோடை விடுமுறை இல்லத்திலிருந்து இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான, இயேசு கற்றுக் கொடுத்த வானகத்தந்தையை நோக்கிய செபத்தை ம  ...»




அறிவிப்பு






அறிவிப்பு II






ஒலிபரப்பு அலைவரிசைகள் விபரம்






நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்

Video programmes


Web TV

Video on demand


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions / Advertising
top
top

Valid HTML 4.01! Valid CSS!