வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  வத்திக்கான்
   வானொலியை
   ஆதரி



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


ஒரிசாவில் கிறித்தவர்க்கெதிரான வன்முறைகள்


அருட்தந்தை ஸ்தனிஸ்லாஸ் வேதநாயகம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மறைப்பணியாற்றி வருபவர். இவர் இறைவார்த்தை துறவற சபையை  ...»

ஒரிசாவில் இடம் பெறும் வன்முறையை எதிர்த்து கத்தோலிக்கப் பள்ளிகள் ஒரு நாள் மூடப்படுகின்றன


ஆகஸ்ட் 27 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம் பெறும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆகஸ்ட் 29, வருகிற வெள்ளிக்கி  ...»

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் அடிக்கப்படுகின்றனர், துண்டு துண்டாய் வெட்டப்படுகிறன்றனர்


ஆகஸ்ட் 27 ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் அடிக்கப்படுகின்றனர், துண்டு துண்டாய் வெட்டப்படுகிறன்றனர் என்று ஊடகங்கள் ௬றுகின்றன.

கிறிஸ்தவக் கிராமங்கள் தராம  ...»


இறையடியார் திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் மிகுந்த பணிவும் தாழ்ச்சியும் கொண்டவர்

 


ஆகஸ்ட் 26 இறையடியார் திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் மிகுந்த பணிவும் தாழ்ச்சியும் கொண்டவர் என்று அவரைப் பாராட்டிப் பேசினார் இத்தாலியின் வெனிஷ் பித  ...»

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது குறித்து கண்டனம்


ஆகஸ்ட் 26 ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்த அதேவேளை இத்தகைய குற்றங்கள் நிறுத்தப்பட அரசு அ  ...»


இரஷ்யாவின் புதிய ஆலயத்துக்குத் திருத்தந்தை ஆசி.2908.



இரஷ்யாவைச் சேர்ந்த டாட்டர்ஸ்டான் குடியரசின் தலைநகராகிய கசன் என்ற நகரில் திருச்சிலுவையின் மகிமை ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது . முஸ்லிம்கள் அதிகம் வாழும் அங்கு இதுவரை கத்தோலி்க்க ஆலயம் எழுப்பப்படவில்லை . இங்கு வாழும் 300 கிறிஸ்தவக் குடும்பங்கள் கல்லறைத் தோட்டத்தில்தான் வழிபாடு நடத்தி வந்தார்கள். கசன் மக்கள் கொடுத்த நிதி உதவியால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயம் ஆகஸ்ட்டு 29 ஆம் தேதி அ  ...»


திருச்சபையின் சமூகக் கொள்கைகள் மனித மாண்பை ௨யர்த்துவதாகக் கூறுகிறார் கர்தினால் மார்ட்டீனோ .

280808



ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர்கள் குழுவின் கருத்தரங்கில் திருச்சபையின் சமூகக் கொள்கைகள் பற்றிக் கருத்துப் பரிமாறப்பட்டன. வத்திக்கான் திருப்பீடத்தின் நீதி மற்றும் ௮மைதிக்கான பேராயத்தின் தலைவர் கர்தினால் ரெனாட்டோ ரபயேலே மார்ட்டீனோ ௮க்கருத்தரங்கில் திருச்சபையி்ன் சமூகக் கொள்கைகள் பற்றி ௨ரை வழங்கினார். 2004 ஆம் ஆண்டு திருச்சபையின் சமூகக் கொள்கைகள் பற்றிய நூல் திரட்டு வெளியிடப்பட  ...»


ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிராய் இடம் பெறும் வன்முறை குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை




ஆகஸ்ட் 27 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராய் இடம் பெறும் தொடர் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த அதேவேளை, இம்மோதல்களுக்குக் காரணமான இந்துமதத் தலைவர் ஸ்வாமி லஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டது குறித்த வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இன்று புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இவ்வாறு ௬றிய திருத்தந்தை, இவ்வன்முறையில் சிலர் கொல்லப்பட்டுள்  ...»



அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்பட அழைப்பு




 ஆகஸ்ட் 27 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அருட்திரு தாமஸ் பாண்டிபள்ளி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ புலண் விசாரணை நடத்தப்படுமாறு அம்மாநில கிறிஸ்தவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

ஹைதராபாத் போராயர் மாரம்புடி ஜோசி தலைமையில் ஹைதராபாத் குளக்கரையில் குருக்கள் கன்னியர் பொதுநிலையினர் என 2000த்துக்கு மேலான விசுவாசிகள் கைகளில் மெழுகு திரிகளுடன் ௬டி நின்று இவ்விவகாரத்தில் நீதி வேண்டுமெனக் க  ...»



கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களைய ஆயர்கள் அழைப்பு

 




ஆகஸ்ட் 27 திருச்சபையின் வாழ்வில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் முழுமையாய்ப் பங்கு கொள்வதற்கு உதவுவதற்கென கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களையுமாறு தமிழக ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜாதிப் பாகுபாடுகளையும் தீண்டத்தகாமையையும் அகற்றி திருச்சபை எல்லாருக்கும் பொது என்ற நிலையை உருவாக்குவது கிறிஸ்தவர்களின் கடமை என்று தமிழக ஆயர்களின் அறிக்கை ௬றுகிறது.

தமிழ  ...»




நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top

Valid HTML 4.01! Valid CSS!